Tuesday, May 21, 2019

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே 5 வயது சிறுமியை கொலை செய்தது ஏன்?- தாய், அவரது 2-வது கணவரை கைது செய்து போலீஸார் விசாரணை

காட்டுப்புத்தூர் அருகே 5 வயது சிறுமி அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து அவரது தாய் மற்றும் தாயின் 2-வது கணவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2YJ6WUP
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support