தமிழக கடற்பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு மீன்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், மீன்களின் விலை 25 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2LxLvo3
Wednesday, May 8, 2019
Home »
தமிழக செய்திகள்
» மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் சென்னையில் மீன் விலை 50% வரை அதிகரிப்பு: கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து இறக்குமதி







0 comments:
Post a Comment