Thursday, May 16, 2019

59 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெறவிருக்கும் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று ஓய்கிறது: தமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பும் நிறைவு பெறுகிறது

நாடாளுமன்ற மக்களவைக்கு இறுதி கட்டமாக 59 தொகுதிகளில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை யுடன் ஓய்கிறது. மேற்குவங்கத்தில் மட்டும் நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2EdTsZv
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support