காவல் கண்காணிப்பாளரின் ஆய்வின்போது காவல் நிலையத்தில் இல்லாத இன்ஸ்பெக்டர், அவருக்கு தவறான தகவல் தெரிவித்த சப்-இன்ஸ்பெக்டர் உட்பட, மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 5 பேரையும் ஒட்டுமொத்தமாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி. ஜியாவுல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JvWewQ
Friday, May 10, 2019
Home »
தமிழக செய்திகள்
» எஸ்.பி. ஆய்வின்போது காவல் நிலையத்தில் இல்லாத இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்: ஆய்வு குறித்து முன்பே தகவல் தெரிவித்தும் அலட்சியம்







0 comments:
Post a Comment