Thursday, May 9, 2019

மதுரை அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் மரணம்: சுகாதாரத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

மதுரையில் மின்தடை காரணமாக வென்டிலேட்டர் இயங்காமல் 5 நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், விளக்கம் கேட்டு சுகாதாரத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HcEDIQ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support