Thursday, May 2, 2019

அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு; ஜூலை 5-ம் தேதி ஆஜராக ஸ்டாலினுக்கு நீதிமன்றம் உத்தரவு

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜூலை 5-ம் தேதி ஆஜராக செங்கல்பட்டு முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XYEBJT
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support