Wednesday, May 15, 2019

வரகனூரில் மீண்டும் வெடி விபத்து: 5 பேர் பலி: கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; வைகோ

வரகனூரில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், காரணமான துறை அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2EdD6jw
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support