மதுரவாயல், வானகரத்தில் தாயுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 5 வயது சிறுவன், சாலையோரம் மண்ணில் சிக்கி இருசக்கரவ வாகனம் கீழே விழுந்ததால் பின்னால் வந்த லாரி மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WlQPMg
Saturday, May 4, 2019
Home »
தமிழக செய்திகள்
» வானகரத்தில் துயரம்; சறுக்கி விழுந்த இருசக்கர வாகனம்: தாயின் கண்ணெதிரில் 5 வயது மகன் லாரி மோதி பலி







0 comments:
Post a Comment