மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடையால் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/306xgK6
Thursday, May 9, 2019
Home »
தமிழக செய்திகள்
» மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் இல்லாமல் 5 பேர் மரணம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு







0 comments:
Post a Comment