Monday, May 6, 2019

இன்று அட்சய திருதியை நன்னாள்; புதிய வகை நகைகள், சலுகைகளோடு காலை 6 மணிக்கே நகை கடைகள் திறப்பு: விற்பனையை 4 மடங்கு அதிகரிக்க இலக்கு

அட்சய திருதியை நன்னாளையொட்டி பல்வேறு சலுகைகளோடும், ஆயிரக்கணக்கான புதிய வகை நகைகளோடும் தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணிக்கே நகைக் கடைகளைத் திறக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், வழக்கமான நாட்களைக் காட்டிலும் விற்பனையை 4 மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Y4m5Qu
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support