Friday, May 3, 2019

நீட் தேர்வில் மீண்டும் குளறுபடி: நெல்லையிலிருந்து 600 பேர் மதுரை தேர்வு மையத்துக்கு மாற்றம் 

கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் தேர்வுத்துறை அலட்சியம் காரணமாக அண்டை மாநிலங்களில் தேர்வு எழுதும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர். கடும் எதிர்ப்பை அடுத்து இந்த ஆண்டு அப்படி இருக்காது என தெரிவித்திருந்த நிலையில் இந்த ஆண்டும் குளறுபடி நடந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PN21iv
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support