Saturday, May 18, 2019

ரூ.68 கோடியில் சுத்திகரிப்பு நிலையம், குழாய் பதிப்பு தொடக்கம்: சென்னை குடிநீருக்கு ரெட்டேரி, அயனம்பாக்கம், பெரும்பாக்கம் ஏரி தண்ணீர்; 6 மாதங்களில் பணிகள் முடியும்; நவம்பர் முதல் தினமும் 3 கோடி லிட்டர் விநியோகம்

ரெட்டேரி, அயனம்பாக்கம், பெரும் பாக்கம் ஆகிய ஏரிகளின் தண்ணீர் அடுத்த 6 மாதங்களில் சென்னைக்கு தினமும் 3 கோடி லிட்டர் வீதம் குடிநீராக வந்துசேரும். அதற்கான சுத்திகரிப்பு நிலையங்கள், நீர் உள்வாங்கும் கட்டமைப்புகள், குழாய் பதிப்பு பணிகள் தொடங்கி யுள்ளன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JRN5Pd
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support