வளிமண்டல மேலடுக்கு சுழற்சி யால் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று, இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2YIlnc1
Sunday, May 19, 2019
Home »
தமிழக செய்திகள்
» வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, விருதுநகர், தேனி, நெல்லை உட்பட 6 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு







0 comments:
Post a Comment