Monday, May 13, 2019

சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் 75 நிமிடங்கள் சந்திப்பு: 3-வது அணிக்கு அழைத்த சந்திரசேகர ராவ்; காங்கிரஸ் அணியில் இணைய ஸ்டாலின் வலியுறுத்தல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது 3-வது அணிக்கு வருமாறு சந்திரசேகர ராவும், காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு ஆதரவு அளிக்குமாறு ஸ்டாலினும் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HluqZf
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support