Saturday, May 4, 2019

பரனூர் சுங்கச்சாவடி நகை கொள்ளையில் ரூ.7.65 கோடி மதிப்புள்ள நகை மீட்பு: தலைமறைவான 5 பேரை பிடிக்க போலீஸார் தீவிரம்

செங்கல்பட்டில், நகை கடை மேலா ளரிடம் ரூ.9.6 கோடி மதிப்புள்ள நகைக் கொள்ளை வழக்கில் 4 பேரை கைது செய்த தனிப்படை போலீஸார், அவர்களிடம் இருந்து ரூ.7.65 கோடி மதிப்புள்ள நகைகளை மீட்டனர். மேலும் இது தொடர்பாக 5 பேரை தேடி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2H2OVcT
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support