Friday, May 17, 2019

சென்னை அருகே மீஞ்சூரில் கொசஸ்தலை ஆறு முகத்துவாரம் முதல் காவேரிப்பாக்கம் வரை பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் இயற்கையாக அமைந்துள்ள அணை; சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்பி தாராளமாக தண்ணீர் பெறலாம் என்கிறது ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கம் வரை சுமார் 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு பூமிக்கடியில் இயற்கையாக அமைந்துள்ள அணை போன்ற அமைப்பில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்பினால், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு தேவை யான குடிநீரும், விவசாயத்துக்கான தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2EaZ1Ij
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support