திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கம் வரை சுமார் 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு பூமிக்கடியில் இயற்கையாக அமைந்துள்ள அணை போன்ற அமைப்பில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்பினால், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு தேவை யான குடிநீரும், விவசாயத்துக்கான தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2EaZ1Ij
Friday, May 17, 2019
Home »
தமிழக செய்திகள்
» சென்னை அருகே மீஞ்சூரில் கொசஸ்தலை ஆறு முகத்துவாரம் முதல் காவேரிப்பாக்கம் வரை பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் இயற்கையாக அமைந்துள்ள அணை; சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்பி தாராளமாக தண்ணீர் பெறலாம் என்கிறது ஆய்வு







0 comments:
Post a Comment