Sunday, May 12, 2019

பணிநீட்டிப்பு ஆணை வெளியிடப்படாததால் 8,462 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் கிடைக்கவில்லை: விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை

தமிழகத்தில் கடந்த 2011-12-ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட 8,462 ஆசிரியர்களுக்கு பணிநீட்டிப்பு ஆணை வெளியிடாததால், அவர்களுக்கு இன்னும் ஏப்ரல் மாத ஊதியம் கிடைக்கவில்லை.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VgsXsg
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support