அதிமுகவில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், முன்னாள் முதல்வர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ், சூலூர் கனகராஜ் ஆகியோர் மரணம், நீதிமன்ற தண்டனைக்கு உள்ளான முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி (ஓசூர்), புதுவை தட்டாஞ்சாவடி அசோக் ஆனந்த் ஆகியோரின் எம்எல்ஏ பதவி பறிப்பு ஆகிய காரணங்களால் தமிழகத்தில் 22 பேரவைத் தொகுதிகள் மற்றும் புதுவையில் ஒரு பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2K2LnuC







0 comments:
Post a Comment