நீரின்றி அமையாது உலகு’ என்பதை உணர்ந்த நம் முன்னோர், இயற்கை கொடுக்கும் நீரை சேமிக்க இலஞ்சி, ஊருணி, ஏரி, கண்மாய், கலிங்கு, குட்டம், குட்டை, குண்டம், குண்டு, குமிழி, குளம், கூவம், கூவல், சிறை, சேங்கை, தடம், தனிக்குளம், தாங்கல், திருக்குளம், தெப்பக்குளம், நீராழி, பொங்கு, பொய்கை, வலயம், வாளி, கிணறு உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளை உருவாக்கினர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WjEAD6
Monday, May 20, 2019
Home »
தமிழக செய்திகள்
» வாரம் ஒரு கிணறை தூர் வாரும் இளைஞர்கள்- `சமுதாய சாமுராய்’களுக்கு சபாஷ்!







0 comments:
Post a Comment