Friday, May 17, 2019

திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரம் ஓய்ந்தது: இறுதி நாளில் கூட்டம் காட்டிய அனைத்து அரசியல் கட்சியினர்

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. முன்னதாக அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரித்ததால் திருப்பரங்குன்றமே ஸ்தம்பித்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W5RmoT
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support