திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. முன்னதாக அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரித்ததால் திருப்பரங்குன்றமே ஸ்தம்பித்தது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W5RmoT
Friday, May 17, 2019
Home »
தமிழக செய்திகள்
» திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரம் ஓய்ந்தது: இறுதி நாளில் கூட்டம் காட்டிய அனைத்து அரசியல் கட்சியினர்







0 comments:
Post a Comment