Thursday, May 16, 2019

இரண்டரை ஆண்டுகள் கழித்து குப்பையில் வீசப்பட்டது; பல கோடி மதிப்பு மரகதலிங்கம் மீட்பு: வேட்டவலத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட மரகதலிங்கம், திடீரென நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்ட இடத்தையும், கோயிலையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் நேற்று பார்வையிட்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JJuQLS
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support