திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட மரகதலிங்கம், திடீரென நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்ட இடத்தையும், கோயிலையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் நேற்று பார்வையிட்டார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JJuQLS
Thursday, May 16, 2019
Home »
தமிழக செய்திகள்
» இரண்டரை ஆண்டுகள் கழித்து குப்பையில் வீசப்பட்டது; பல கோடி மதிப்பு மரகதலிங்கம் மீட்பு: வேட்டவலத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஆய்வு







0 comments:
Post a Comment