திருச்சி மாநகராட்சியில் பாலிதீன் பை உள்ளிட்ட தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மீண்டும் சர்வசாதார ணமாக புழக்கத்துக்கு வந்துள்ளது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HgbX1l
Sunday, May 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மீண்டும் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு: திருச்சி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்







0 comments:
Post a Comment