பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை இன்னும் தாமதப்படுத்தினால், உச்ச நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் அவமதிக்கும் செயலாகவே அது அமையும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VWe3M2
Friday, May 10, 2019
Home »
தமிழக செய்திகள்
» எழுவர் விடுதலை: இன்னும் தாமதப்படுத்தினால் உச்ச நீதிமன்றத்தையும் மக்கள் மன்றத்தையும் அவமதிக்கும் செயலாகும்; தினகரன்







0 comments:
Post a Comment