உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தியின் பிரச்சாரம், பாஜகவுக்கே சாதகமாகும். மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 20 முதல் 30 சதவீத வாக்குகள் கிடைக்கும். ஆனாலும், கருத்துக் கணிப்புகள் கூறுவதுபோல உண்மை நிலவரம் இருக்காது என்று எழுத்தாளர் ருசிர் சர்மா தெரிவித்தார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JR2XkT
Saturday, May 18, 2019
Home »
தமிழக செய்திகள்
» மக்களவைத் தேர்தலில் கருத்துக் கணிப்புகள் போல உண்மை நிலவரம் இருக்காது: சென்னையில் நடந்த கலந்துரையாடலில் எழுத்தாளர் ருசிர் சர்மா கருத்து







0 comments:
Post a Comment