Monday, May 6, 2019

தண்ணீர் தொட்டிகளை நோக்கி படையெடுக்கும் யானைகள்!- வனத்தில் வறட்சி பாதிப்பு எதிரொலி

வை வனக் கோட்டத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் வனச்சரகப் பகுதியில் போதிய மழையின்றி, கடும் வறட்சி நிலவுவதால் காட்டில் உள்ள இயற்கையான நீர்நிலைகள் வற்றிவிட்டன. இதனால் காட்டில் எல்லையோரப் பகுதிகளில் வனத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள தண்ணீர்த் தொட்டிகளை நோக்கிப் படையெடுக்கின்றன காட்டு யானைகள்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2H5OArq
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support