சிவகங்கை அருகே சித்தலூரில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் விவசாயிகளாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் உள்ளனர். தொடர் வறட்சியால் வருமானத்துக்கே சிரமப்படும் கிராம மக்களுக்கு, குடிநீர் தட்டுப்பாடும் பெரும் பிரச்சினையாக உள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2YCkem6
Wednesday, May 22, 2019
Home »
தமிழக செய்திகள்
» சிவகங்கை அருகே டார்ச்லைட் வெளிச்சத்தில் ஆற்றில் ஊற்று தோண்டி குடிநீர் எடுக்கும் கிராம மக்கள்







0 comments:
Post a Comment