தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டுமானத்தால் மழை காலங்களில் கூட 80% - 90% நீர் கர்நாடக மாநிலத்துக்கே செல்லும், இது இந்த ஆற்று நீரை நம்பியுள்ள 5 தமிழக மாவட்டங்களை வறட்சிக் காடாக மாற்றும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஆட்சேபித்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PTA60v
Tuesday, May 7, 2019
Home »
தமிழக செய்திகள்
» தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணையை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு







0 comments:
Post a Comment