Saturday, May 11, 2019

குற்ற வழக்குகளை மறைத்தவர்கள் சீருடைப் பணிக்கு உகந்தவர்கள் அல்ல: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகளை மறைத்தவர்கள் காவல்துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறை போன்ற சீருடைப் பணிக்கு உகந்தவர்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Ly8qzE
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support