சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Huff15
Tuesday, May 21, 2019
Home »
தமிழக செய்திகள்
» சமூக வலைதளங்களில் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் அவகாசம் கேட்டது







0 comments:
Post a Comment