Saturday, May 4, 2019

கையால் எழுதும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி; அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலமே மாற்றுச் சான்றிதழ்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்கள் அனைத் தும், கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதியைப் பயன்படுத்தி அச்சு எடுத்து வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PKZnKi
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support