Saturday, May 4, 2019

வாக்காளர் பட்டியலை சரிபார்த்த பிறகே நடத்த முடியும்; தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் சூழல் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டி யல் சரிபார்ப்பு பணிக்குப் பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியும். தற்போது உள்ளாட் சித் தேர்தலை நடத்தும் சூழல் இல்லை என்று உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vD4e79
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support