கரூர் அருகேயுள்ள பெரியகுளத்து பாளையத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி தெய்வானை(62). இத்தம்பதிக்கு குழந்தை இல்லை என்பதால் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து கோகுல் என பெயரிட்டு வளர்த்த னர். ராமலிங்கம் 16 ஆண்டு களுக்கு முன் இறந்துவிட்டார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JgGI8v
Friday, May 10, 2019
Home »
தமிழக செய்திகள்
» சொத்துகளை அபகரித்த நிலையில் மகனை காணவில்லை: முன்னாள் அமைச்சர் மீது மூதாட்டி குற்றச்சாட்டு







0 comments:
Post a Comment