போடி அருகே போலி ஏகே.47, ஸ்டென்கன், கத்தி ஆகிய ஆயுதங் களுடன் கொள்ளையடிக்கத் திட்ட மிட்ட கும்பலைப் போலீஸார் சுற்றி வளைத்தனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்த ஆயு தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JwukRb
Friday, May 10, 2019
Home »
தமிழக செய்திகள்
» போடி அருகே கொள்ளையடிக்க திட்டமிட்ட கும்பல்; போலி ஏகே.47 துப்பாக்கியுடன் ஒருவர் கைது







0 comments:
Post a Comment