Friday, May 10, 2019

போடி அருகே கொள்ளையடிக்க திட்டமிட்ட கும்பல்; போலி ஏகே.47 துப்பாக்கியுடன் ஒருவர் கைது

போடி அருகே போலி ஏகே.47, ஸ்டென்கன், கத்தி ஆகிய ஆயுதங் களுடன் கொள்ளையடிக்கத் திட்ட மிட்ட கும்பலைப் போலீஸார் சுற்றி வளைத்தனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்த ஆயு தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JwukRb
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support