கேரள எல்லையோர பகுதிகளில் இருந்து தீவிரவாதிகள் கர்நாடகாவுக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GYsdmt
Saturday, May 4, 2019
Home »
தமிழக செய்திகள்
» கர்நாடக மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல்: உளவுத் துறை எச்சரிக்கையால் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு







0 comments:
Post a Comment