Saturday, May 4, 2019

கர்நாடக மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல்: உளவுத் துறை எச்சரிக்கையால் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு

கேரள எல்லையோர பகுதிகளில் இருந்து தீவிரவாதிகள் கர்நாடகாவுக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GYsdmt
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support