தமிழகத்தில் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்டவை அமைதியான முறையில் நடந்து முடிந்தன. இதைத் தொடர்ந்து சிறப்பாக பணி செய்த போலீஸாருக்கு தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HDdZsN
Friday, May 24, 2019
Home »
தமிழக செய்திகள்
» தமிழகத்தில் அமைதியாக முடிந்த தேர்தல்; சிறப்பாக பணி செய்த போலீஸாருக்கு டிஜிபி, காவல் ஆணையர் பாராட்டு







0 comments:
Post a Comment