Friday, May 24, 2019

தமிழகத்தில் அமைதியாக முடிந்த தேர்தல்; சிறப்பாக பணி செய்த போலீஸாருக்கு டிஜிபி, காவல் ஆணையர் பாராட்டு

தமிழகத்தில் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்டவை அமைதியான முறையில் நடந்து முடிந்தன. இதைத் தொடர்ந்து சிறப்பாக பணி செய்த போலீஸாருக்கு தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HDdZsN
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support