Wednesday, May 1, 2019

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் எதிரொலி; என்ஐஏ, மத்திய உளவுப் பிரிவினர் தமிழகம் முழுவதும் தீவிர விசாரணை: ஒரு வாரம் முன்பு சென்னை வந்துசென்ற தீவிரவாதி

இலங்கையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒருவர் சென்னை வந்து சென்றதாக கிடைத்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Lg8La1
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support