Friday, May 24, 2019

அரசு கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர வரும் மாணவர்களை ஈர்க்கும் பிரச்சாரத்தில் தனியார் கல்லூரி ஊழியர்கள்: காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

கோவை அரசு கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர வரும் மாணவர்களை, கூட்டம், கூட்டமாக நின்று கொண்டு தனியார் கல்லூரிகளில் சேர்ப்பதற்காக, ஆள் பிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் அக்கல்லூரியின் ஊழியர்கள்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2YRF4OH
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support