Saturday, May 25, 2019

நாடு முழுமையும் அமைதி நிலவுகின்ற வகையில் ஆட்சி சக்கரம் சுழல வேண்டும்: பிரதமர் மோடிக்கு வைகோ வேண்டுகோள்

தேர்தல் முடிவு வெளியாகும்போதே சிறுபான்மை, தலித் மக்கள் கடுமையாக தாக்கப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது. மக்கள் அச்சமின்றி வாழ, நாடு முழுமையும் அமைதி நிலவுகின்ற வகையில் ஆட்சி சக்கரம் சுழல வேண்டும் என பிரமருக்கு வைகோ வேண்டுகோள் வைத்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VRPuf8
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support