Saturday, May 18, 2019

விஸ்வரூப கோதண்டராமர் சிலையைக் கொண்டு செல்ல ஓசூர் அருகே ஆற்றின் குறுக்கே தற்காலிக சாலை

கர்நாடக மாநிலத்தில் அமைக்கப்பட உள்ள 108 அடி உயர விஸ்வரூப கோதண்டராமர் சிலையை லாரி மூலம் கொண்டு செல்வதற்காக, ஓசூர் அடுத்த பேரண்டபள்ளி பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தற்காலிக சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கிஉள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JrOeO8
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support