Thursday, May 2, 2019

தஞ்சாவூர் மாவட்ட ஆற்றங்கரையோரங்களில் வீணாக கிடக்கும் கஜா புயலால் சாய்ந்த தேக்கு மரங்கள் ஏலம் விடப்படுமா?- சமூக விரோதிகளால் வெட்டி கடத்தப்படுவதை தடுக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்ட ஆற்றங்கரை யோரங்களில் கஜா புயலால் சாய்ந்த தேக்கு மரங்கள் மக்கி வீணாவதால், அவற்றை ஏலம் விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Wl41Bb
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support