Monday, May 13, 2019

மக்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லாத மோடி அரசு: இரா. முத்தரசன் தாக்கு

மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத செயல்பாட்டில் ஈடுபட்டால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என அக்கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் எச்சரித்துள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2vTzwGT
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support