Friday, May 10, 2019

கிடப்பில் உள்ள கூடுவாஞ்சேரி - ஸ்ரீபெரும்புதூர் புறநகர் மின்சார ரயில் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் விரைவில் நல்ல முடிவு வரும் என அதிகாரிகள் தகவல்

சென்னை புறநகரில் தொழிற்சாலைகளும், குடியிருப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் கிடப்பில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி மின்சார ரயில் திட்டப்பணியை துரிதப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Jwx0OF
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support