திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில் போலீஸார் போல் நடித்து பணம் பறிக்கப்பட்ட வழக்கை யார் விசாரிப்பது என்பதில் இருமாவட்ட போலீஸார் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. மேலும் பறிக்கப்பட்டது ரூ.30 லட்சம் என புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.3 கோடி என தகவல் பரவி வருவது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2J8Tcya
Thursday, May 2, 2019
Home »
தமிழக செய்திகள்
» திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில் ஹவாலா பணம் பறிப்பு?- மாறுபட்ட தகவல்களால் இரு மாவட்ட போலீஸார் குழப்பம்







0 comments:
Post a Comment