Thursday, May 2, 2019

பழச்சாறு விற்பனை செய்யும் கடைகளில் சுத்தமான நீரில் தயாரித்த ஐஸ் பயன்படுத்த வேண்டும்:  உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

கோவை காந்திபுரம் 100 அடி சாலை, டாடாபாத் பகுதிகளில் உள்ள பழச்சாறு விற்பனை கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IXuiCl
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support