Tuesday, May 21, 2019

மறுவாக்குப்பதிவு: வாக்காளர்களிடம் ராமதாஸ் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி பதில்

மறுவாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் உள்ள வாக்காளர்களிடம் ராமதாஸும், அவரது கட்சிக்காரர்களும்தான் மன்னிப்பு கேட்க வேண்டுமே தவிர, திமுக அல்ல என, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2EmzAnc
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support