பெரியகுளம் மாந்தோப்புகளில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் வந்து மாங்காய்களைக் கடித்து சேதப்படுத்தி வருகிறது. இவற்றை விரட்டுவதற்காக கயறுகளில் வெடிகளைச் செருகி இரவு முழுவதும் தன்னிச்சையாக வெடிக்கும் முறையை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VDdKGy
Thursday, May 16, 2019
Home »
தமிழக செய்திகள்
» மாங்காய்களை சேதப்படுத்த வரும் வெளவால்களை இரவு முழுவதும் விரட்டும் கயறு வெடிகள்: எளிய முறையில் தற்காக்கும் விவசாயிகள்







0 comments:
Post a Comment