நிலத்தடி நீரை எடுக்க உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி, தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வரும் 27-ம்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளதால், புறநகர் பகுதிகளில் லாரிகளில் தண்ணீர் விற்பனை அதிகரித்துள்ளதோடு, தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2YNdylp
Wednesday, May 22, 2019
Home »
தமிழக செய்திகள்
» தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்த அறிவிப்பு: புறநகரில் லாரி தண்ணீர் விலை அதிகரிப்பு







0 comments:
Post a Comment