Monday, May 20, 2019

கடற்கரைக்கு வந்த இளைஞர்களை தாக்கி பணம் பறித்த போலீஸார்: ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை: காவல்துறைக்கு  மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கடற்கரைக்கு வந்த இளைஞர்களை தாக்கி ஆடைகளை உருவி ரூ.2000 பணத்தைப் பறித்த எஸ்.ஐ, மற்றும் காவலர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Hr9gdw
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support