Wednesday, May 8, 2019

ஸ்ரீபெரும்புதூரில் தெப்ப திருவிழா நடக்க வேண்டிய நேரத்தில் வறண்டு கிடக்கும் அனந்தசரஸ் குளம்: தண்ணீர் நிரப்ப பக்தர்கள் வலியுறுத்தல்

ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில் குளமான அனந்த சரஸ் குளத்தில் தண்ணீர் வற்றி சில இடங்களில் மண் திட்டுகள் வெளியே தெரிகின்றன. நாளை மறுநாள் நடைபெற இருக்கும் தெப்பத் திருவிழா நடைபெறுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குளத்தில் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VW28hh
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support