Wednesday, May 8, 2019

கேரள மாநிலத்துக்கு கடத்தப்பட்ட 39 மாடுகள் பறிமுதல்: 3 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை

தமிழகப் பகுதிகளில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் கேரளப் பகுதிகளுக்கு மாடுகள் கடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. மேலும் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட மாடுகள் லாரியில் ஏற்றிச்சென்று விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Lw9CUj
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support